குடியரசுத் தலைவர் மாளிகையை நோக்கி பேரணி - பதாகைகளுடன், ஜே.என்.யூ மாணவர்கள் கைது

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக துணைவேந்தரை, பதவி நீக்க வலியுறுத்தி நூற்றுக்கணக்கான மாணவர்கள் பேரணி நடத்தினர்.

Update: 2020-01-10 03:53 GMT
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக துணைவேந்தரை, பதவி நீக்க வலியுறுத்தி நூற்றுக்கணக்கான மாணவர்கள் பேரணி நடத்தினர். பின்னர், பதாகைகளுடன், குடியரசுத் தலைவர் மாளிகையை நோக்கி சென்றதால், அனைவரும் கைது செய்யப்பட்டனர். 
Tags:    

மேலும் செய்திகள்