குடியரசுத் தலைவர் மாளிகையை நோக்கி பேரணி - பதாகைகளுடன், ஜே.என்.யூ மாணவர்கள் கைது
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக துணைவேந்தரை, பதவி நீக்க வலியுறுத்தி நூற்றுக்கணக்கான மாணவர்கள் பேரணி நடத்தினர்.;
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக துணைவேந்தரை, பதவி நீக்க வலியுறுத்தி நூற்றுக்கணக்கான மாணவர்கள் பேரணி நடத்தினர். பின்னர், பதாகைகளுடன், குடியரசுத் தலைவர் மாளிகையை நோக்கி சென்றதால், அனைவரும் கைது செய்யப்பட்டனர்.