ஒடிசா மாநில அழகியான ஆச்சர்யா : அழகிக்கு மகுடம் சூட்டிய நடிகை செரீன்கான்
ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில், நடந்த அழகி போட்டியில், அம்மாநில ராணியாக ஆச்சர்யா என்ற இளம்பெண் தேர்வாகியுள்ளார்.;
ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில், நடந்த அழகி போட்டியில், அம்மாநில ராணியாக ஆச்சர்யா என்ற இளம்பெண் தேர்வாகியுள்ளார். சவுமியா சாஹு என்பவர் 2ஆம் இடத்தை பிடித்துள்ளார். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பாலிவுட் நடிகை செரீன் கான், ஒடிசா ராணி ஆச்சர்யாவுக்கு மகுடம் சூட்டினார்.