உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் மூன்றாம் பாலினத்தவர் மீது போலீஸ் தாக்குதல்

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் உள்ளள லால்குர்தி காவல் நிலையத்தில் மூன்றாம் பாலினத்தவர்களை போலீசார் தாக்கிய காட்சி தற்போது வெளியாகி உள்ளது.

Update: 2019-06-10 15:22 GMT
உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் உள்ளள லால்குர்தி காவல் நிலையத்தில், மூன்றாம் பாலினத்தவர்களை போலீசார் தாக்கிய காட்சி தற்போது வெளியாகி உள்ளது. தவறான முறையில் நடந்து கொண்டதால் தான் போலீசார் அவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும், தேவைக்கு அதிகமாக தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரியவரும் நிலையில் விசாரணை நடத்தப்படும் என மீரட் எஸ்.எஸ்.பி. தெரிவித்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்