செல்ஃபி எடுக்க முயன்ற தொண்டரின் செல்போனை தட்டிவிட்ட ஹரியானா முதல்வர்

ஹரியானா மாநிலம், கர்னல் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், தன்னுடன் செல்ஃபி எடுக்க முயன்ற தொண்டரின் செல்போனை அம்மாநில முதலமைச்சர் மனோகர்லால் கட்டார் தட்டிவிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2019-06-06 08:50 GMT
ஹரியானா மாநிலம், கர்னல் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், தன்னுடன் செல்ஃபி எடுக்க முயன்ற தொண்டரின் செல்போனை அம்மாநில முதலமைச்சர் மனோகர்லால் கட்டார் தட்டிவிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்