முன்னாள் பஞ்சாயத்து தலைவர் சுரேந்திர சிங் என்பவர் சடலத்தை தோளில் சுமந்த ஸ்மிருதி இராணி

அமேதி மக்களவை தொகுதிக்குட்பட்ட பரேலியில் நேற்று இரவு நடந்த திடீர் துப்பாக்கி சூட்டில்,முன்னாள் பஞ்சாயத்து தலைவர் சுரேந்திர சிங் என்பவர் உயிரிழந்தார்.

Update: 2019-05-26 11:51 GMT
அமேதி மக்களவை தொகுதிக்குட்பட்ட பரேலியில் நேற்று இரவு நடந்த திடீர் துப்பாக்கி சூட்டில், முன்னாள் பஞ்சாயத்து தலைவர் சுரேந்திர சிங் என்பவர் உயிரிழந்தார். அவரது இறுதி சடங்கு பரேலியில் நடைபெற்றது. இதில் அமேதி நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்மிருதி ராணி கலந்து கொண்டு  சுரேந்திர சிங்கின் உடலை தனது தோளில் சுமந்து சென்றார்.
Tags:    

மேலும் செய்திகள்