100 % ஒப்புகை சீட்டை பரிசோதிக்க கோரிய வழக்கு - தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளை, ஒப்புகை சீட்டுகளுடன் நூறு சதவீதம் பரிசோதிக்க வேண்டும் என சென்னையை சேர்ந்த தனியார் அமைப்பு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

Update: 2019-05-21 08:28 GMT
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளை, ஒப்புகை சீட்டுகளுடன் நூறு சதவீதம் பரிசோதிக்க வேண்டும் என சென்னையை சேர்ந்த தனியார் அமைப்பு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இதனை விசாரித்த நீதிபதிகள், மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள எந்த முகாந்திரமும் இல்லை என கூறி தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்