உயிரிழந்த வீரர்கள் குடும்பத்தினருக்கு ராகுல், பிரியங்கா நேரில் ஆறுதல்

புல்வாமா தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த சி.ஆர்.பி.எப். வீரர்கள் குடும்பத்தினருக்கு ராகுல் பிரியங்கா நேரில் ஆறுதல்

Update: 2019-02-21 02:04 GMT
புல்வாமா தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த சி.ஆர்.பி.எப். வீரர்கள் அமித் கோரி மற்றும் பிர​தீப் குமார் இல்லத்துக்கு நேரில் சென்ற காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அக்கட்சியின் பொதுச் செயலாளர்கள் பிரியங்கா காந்தி வதேரா மற்றும் ஜோதிர் ஆதித்ய சிந்தியா ஆகியோர் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.
Tags:    

மேலும் செய்திகள்