கங்கை நதிக்கரையில் மகா தீபாராதனை...

தீபாவளியையொட்டி வாரணாசி காசி விசுவநாதர் கோவில் அருகில் ஓடும் கங்கை நதிக்கரையில் நடைபெற்ற மகாதீபாராதனை நிகழ்ச்சியால், அப்பகுதி முழுவதும் ஒளி வெள்ளத்தில் ஜொலித்தது.

Update: 2018-11-07 16:23 GMT
தீபாவளியையொட்டி வாரணாசி காசி விசுவநாதர் கோவில் அருகில் ஓடும் கங்கை நதிக்கரையில் நடைபெற்ற மகாதீபாராதனை நிகழ்ச்சியால், அப்பகுதி முழுவதும் ஒளி வெள்ளத்தில் ஜொலித்தது. காசி விசுவநாதர் கோவிலில், தினமும் மாலையில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கங்கை நதிக்கு மகா தீபாராதனை காட்டப்படும்.  அந்தவகையில், தீபாவளியையொட்டி நடைபெற்ற இந்த சிறப்பு தீபாராதனையிலும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ,சுவாமி தரிசனம் செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்