இந்தியாவின் முதல் அதிநவீன சொகுசுக் கப்பல் 'அங்ரியா'

நாளை மறுநாள் பயணத்தை தொடங்குகிறது

Update: 2018-10-18 07:12 GMT
இந்தியாவின் முதல் அதிநவீன சொகுசுக் கப்பல் 'அங்ரியா', தனது பயணத்தை தொடங்கவுள்ளது. மக்களிடையே கப்பல் பயணம் குறித்த ஆர்வத்தை தூண்டும் வகையில், உருவாக்கப்பட்டுள்ள இந்த சொகுசு கப்பலில், உணவகம், தங்கும் அறைகள் என சகல வசதிகளும் நிறைந்துள்ளன. மும்பை துறைமுகத்தில் இருந்து, கோவா வரை இந்தக் கப்பல் இயக்கப்படுகிறது. கப்பலின் முதல் பயணம், நாளை மறுநாள் தொடங்குகிறது.

Tags:    

மேலும் செய்திகள்