கொல்கத்தாவில் கனமழையால் சாய்ந்த மரம்...

மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் கனமழையால் பிரின்ஸ் அன்வர் ஷா சாலையில் இருந்த ராட்சத மரம் ஒன்று பெயர்ந்து விழுந்தது.

Update: 2018-09-12 04:04 GMT
மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் கனமழை பெய்தது. காற்றின் வேகமும் அதிகமாக இருந்ததால், பிரின்ஸ் அன்வர் ஷா சாலையில் இருந்த ராட்சத மரம் ஒன்று பெயர்ந்து விழுந்தது. இதில், மரத்தின் அருகே நிறுத்தப்பட்டிருந்த இரண்டு கார்கள் சேதமடைந்தன. பல மணி நேரப் போராட்டத்திற்கு பிறகு, சாலையில் கிடந்த மரம் அகற்றப்பட்டு, போக்குவரத்து சீர் செய்யப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்