குழந்தையை கடத்த வந்ததாக சந்தேகம் - ஒருவரை கம்பத்தில் கட்டி வைத்து அடி உதை

கர்நாடகாவில், குழந்தை கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர் எனக்கருதி, ஒருவரை அப்பகுதியினர் கம்பத்தில் கட்டி வைத்து அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2018-08-20 07:03 GMT
* கர்நாடகாவில், குழந்தை கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர் எனக்கருதி, ஒருவரை அப்பகுதியினர் கம்பத்தில் கட்டி வைத்து அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

* மங்களூர் அருகே குருபுரா பகுதியில், சுற்றித்திரிந்த ஒருவரைப் பிடித்த அப்பகுதியினர் கம்பத்தில் கட்டி வைத்தனர். குழந்தையை கடத்த வந்ததாக எழுந்த சந்தேகத்தின்பேரில், அவரை அவர்கள் சரமாரியாக தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இச்சம்பவம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்