வாசிக்கும் பழக்கத்தை ஊக்கப்படுத்தும் நிகழ்ச்சியில் 12,000 மாணவர்கள் சாதனை

சுமார் ஒரு மணி நேரம், மாணவ மாணவிகள், புத்தகத்தை வாசித்தனர்.

Update: 2018-07-10 07:46 GMT
வாசிக்கும் பழக்கத்தை ஊக்கப்படுத்தும் நிகழ்ச்சியில், கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில், 12 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்றனர். தனியார் பள்ளியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், சுமார் ஒரு மணி நேரம், மாணவ மாணவிகள், புத்தகத்தை வாசித்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்