அமைச்சர் வீட்டில் நண்டு விடும் போராட்டம்

நூதன போராட்டத்தில் ஈடுபட்ட பெண் கைது

Update: 2018-06-29 09:39 GMT
சென்னையில் உள்ள மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் இல்லத்தில் நூதன முறையில், நண்டு விடும் போராட்டம் நடத்திய பெண் கைது செய்யப்பட்டுள்ளார். நர்மதா என்ற அந்த பெண்,  மீனவர்களுக்காக அறிவித்த திட்டங்களை அமைச்சர் ஜெயகுமார் செயல்படுத்தவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்