தக்காளி விலை சரிவு - தக்காளியை சாலையில் வீசி போராட்டம்

தக்காளி விலை சரிவு - தக்காளியை சாலையில் வீசி போராட்டம்

Update: 2018-04-23 15:36 GMT
பீகார் மாநிலம், ரோத்தாஸ் மாவட்டத்தில் விவசாயிகள் தாங்கள் பயிரிட்ட தக்காளியை சாலையில் வீசி, அதன் மீது வாகனத்தை ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர். தக்காளியின் விலை மிகவும் சரிவடைந்துள்ளதால் தங்களுக்கு இதை தவிர வேறு வழி தெரியவில்லை என்று கூறிய விவசாயிகள்,  சாகுபடி செய்த செலவுத் தொகைக்கூட  கிடைக்கவில்லை என வேதனை தெரிவித்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்