நலிவடைந்த கலைஞர்களுக்கு உதவ வேண்டும் - அரசுக்கு நடிகர் சரவணன் கோரிக்கை

கொரோனாவால் சினிமா தொழில்கள் முடங்கியுள்ளதால் நலிவடைந்த கலைஞர்களுக்​கு உதவித்தொகை வழங்க வேண்டும் என நடிகர் சரவணன் கோரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2020-04-02 17:23 GMT
கொரோனாவால் சினிமா தொழில்கள் முடங்கியுள்ளதால் நலிவடைந்த கலைஞர்களுக்​கு உதவித்தொகை வழங்க வேண்டும் என நடிகர் சரவணன் கோரிக்கை விடுத்துள்ளார். சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கோடையில் திருவிழாக்கள் முன்பு போல நடைபெறாது என்பதால் அவர்களுக்கு​ம் உதவ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்