கேசரி - முதல் நாள் வசூலில் சாதனை

அக்சய் குமார் - பிரினீதி சோப்ரா நடிப்பில் அனுராக் சிங் இயக்கத்தில் உருவான "கேசரி" என்ற இந்தி திரைப்படம் வியாழக்கிழமை திரைக்கு வந்தது

Update: 2019-03-23 04:08 GMT
அக்சய் குமார் - பிரினீதி சோப்ரா நடிப்பில் அனுராக் சிங் இயக்கத்தில் உருவான "கேசரி" என்ற இந்தி திரைப்படம் வியாழக்கிழமை திரைக்கு வந்தது.இந்த படத்தின் முதல் நாள் வசூல், இந்தியாவில் மட்டும் 21 கோடியே 50 லட்சம் ரூபாய் என அறிவிக்கப்பட்டு உள்ளது.இதற்கு முன்பு, கல்லிபாய் என்ற படம் முதல் நாளில், 19 கோடியே 40 லட்சம் ரூபாய் வசூலித்திருந்ததை, பாலிவுட் திரையுலக வரலாற்றில் சாதனையாக இருந்தது.இப்போது கேசரி திரைப்படம், முந்தைய சாதனையை முற்யடித்துள்ளது
Tags:    

மேலும் செய்திகள்