தஞ்சாவூர் : நடிகை ஆண்ட்ரியா கண் தானம்..!

தஞ்சாவூரில் தனியார் மருத்துவமனையை திறந்து வைத்த நடிகை ஆண்ட்ரியா கண் தானம் செய்வதற்கு கையொப்பமிட்டு மருத்துவமனை நிர்வாகத்திடம் அளித்தார்.

Update: 2018-09-12 14:18 GMT
தஞ்சாவூரில் தனியார் மருத்துவமனை சார்பில் நவீன கண் மருத்துவமனை திறப்பு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு மருத்துவமனையை திறந்து வைத்த நடிகை ஆண்ட்ரியா கண் தானம் செய்வதற்கு கையொப்பமிட்டு மருத்துவமனை நிர்வாகத்திடம் அளித்தார். செய்தியாளர்களிடம் பேசும்போது எல்லாரும் கண்டிப்பாக கண் தானம் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். 
Tags:    

மேலும் செய்திகள்