(04.04.2020) ஆயுத எழுத்து - கேள்விக்குறியாகிறதா ஊரடங்கு : காரணம் யார்?

சிறப்பு விருந்தினராக - சரவணன்,நெல்லை காவல் து.ஆணையர் || ஜெகதீஷ்,சமூக ஆர்வலர் ||ராஜேந்திரன்,ஐஏஎஸ்(ஓய்வு) || விக்கிரம ராஜா,வணிகர் சங்க பேரமைப்பு
(04.04.2020) ஆயுத எழுத்து - கேள்விக்குறியாகிறதா  ஊரடங்கு : காரணம் யார்?
x
* 1000 ரூபாயை வீட்டிற்கே வந்து தரும் அரசு

* விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை - முதல்வர் 

* காலை 6 மணி-1 மணிவரை மட்டுமே அத்தியாவசியப் பொருட்கள்

* தமிழகத்தில் 3 ஆக உயர்ந்த உயிர் பலி

* ஊரடங்கை சரியாக பின்பற்றுகிறார்களா மக்கள்?

* போதை தேடி உயிரை மாய்த்த பரிதாபம்

* ரேஷன் கடைகளில் காணாமல் போன சமூக விலகல்

* கொரோனா தொற்றுக்கு மதச்சாயம் பூசுவதை தவிர்க்க வேண்டும்

* கொரோனாவுக்கு  தனியார் மருத்துவமனைகள் சிகிச்சைஅளிக்கலாம்

Next Story

மேலும் செய்திகள்