(04.04.2020) ஆயுத எழுத்து - கேள்விக்குறியாகிறதா ஊரடங்கு : காரணம் யார்?
சிறப்பு விருந்தினராக - சரவணன்,நெல்லை காவல் து.ஆணையர் || ஜெகதீஷ்,சமூக ஆர்வலர் ||ராஜேந்திரன்,ஐஏஎஸ்(ஓய்வு) || விக்கிரம ராஜா,வணிகர் சங்க பேரமைப்பு
* 1000 ரூபாயை வீட்டிற்கே வந்து தரும் அரசு
* விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை - முதல்வர்
* காலை 6 மணி-1 மணிவரை மட்டுமே அத்தியாவசியப் பொருட்கள்
* தமிழகத்தில் 3 ஆக உயர்ந்த உயிர் பலி
* ஊரடங்கை சரியாக பின்பற்றுகிறார்களா மக்கள்?
* போதை தேடி உயிரை மாய்த்த பரிதாபம்
* ரேஷன் கடைகளில் காணாமல் போன சமூக விலகல்
* கொரோனா தொற்றுக்கு மதச்சாயம் பூசுவதை தவிர்க்க வேண்டும்
* கொரோனாவுக்கு தனியார் மருத்துவமனைகள் சிகிச்சைஅளிக்கலாம்
Next Story