(31.03.2020) ஆயுத எழுத்து - ஊரடங்கு : பழகிய மக்கள் - விலகுகிறதா கொரோனா...?

சிறப்பு விருந்தினராக - Dr.ஜெயராமன், மருத்துவர் // அண்ணாதுரை, விழுப்புரம் ஆட்சியர் // ஜான் ஜோயல், சாமானியர் // அய்யநாதன், பத்திரிகையாளர்
(31.03.2020) ஆயுத எழுத்து - ஊரடங்கு : பழகிய மக்கள் - விலகுகிறதா கொரோனா...?
x
* டெல்லி மாநாட்டில் 1500 பேர் பங்கேற்பு

* கலந்து கொண்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு

* தமிழகத்தை சேர்ந்த 515 பேர் கண்டறியப்பட்டுள்ளனர்

* தமிழகத்தில் 124 ஆக உயர்ந்த தொற்று

* ஒரே நாளில் 57 பேருக்கு பாதிப்பு

* ஆளுநருடன் முதலமைச்சர் அவசர ஆலோசனை

* சமூக பரவலை தடுப்பதில் அரசு தீவிரம்

Next Story

மேலும் செய்திகள்