வட கொரியா மீண்டும் ஏவுகணை பரிசோதனை

சர்ச்சைக்குரிய நாடான வட கொரியா மீண்டும் ஏவுகணை பரிசோதனையில் ஈடுபட்டு உள்ளது.
வட கொரியா மீண்டும் ஏவுகணை பரிசோதனை
x
சர்ச்சைக்குரிய நாடான வட கொரியா மீண்டும் ஏவுகணை பரிசோதனையில் ஈடுபட்டு உள்ளது. அதிநவீன பேலிஸ்டிக் ரக ஏவுகணை பரிசோதனையில், வட கொரியா ஈடுபட்டதாக ஜப்பான் கடற்படை தெரிவித்து உள்ளது. தென் கொரியாவும் இந்த ஏவுகணை பரிசோதனையை உறுதி செய்து உள்ளது. கடந்த வாரம் ஹைப்பர் சோனிக் ரக ஏவுகணையை வட கொரியா, வெற்றிகரமாக பரிசோதனை செய்த நிலையில், தற்போது மீண்டும் ஒரு ஏவுகணையை அந்நாடு பரிசோதித்து இருப்பது கவனிக்கத்தக்கது.



Next Story

மேலும் செய்திகள்