நேபாள நாட்டில் உற்சாக மிகுதியில் 'ஷாமன்ஸ்' வழிபாடு

நேபாள நாட்டில் ஷாமன்ஸ் விழா களைகட்டியுள்ளது.
நேபாள நாட்டில் உற்சாக மிகுதியில் ஷாமன்ஸ் வழிபாடு
x
நேபாள நாட்டில் ஷாமன்ஸ் விழா களைகட்டியுள்ளது.  இயற்கை மற்றும் சிவ வழிபாட்டின் மூலம், நல்லெண்ணத்தை பறைசாற்றும் விதமாக இந்த திருவிழா கொண்டாடப்படுகிறது. இசை வாத்தியங்கள் முழங்க, பாரம்பரிய முறைப்படி நடனங்கள் அரங்கேறின. பவுர்ணமி தினத்தை முன்னிட்டு, தியாங்க்ரோ என்னும் நடனமாடி வழிபட்டனர். பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை பாரம்பரிய ஆடை அலங்காரம் மற்றும் இசை வாத்தியத்துடன் தியாங்க்ரோ நடமாடினர். 


Next Story

மேலும் செய்திகள்