ஆப்கானை விட்டு வெளியேறும் மக்கள் - உறவுகளைப் பிரிந்து செல்லும் நிலைமை

ஆப்கானை விட்டு கத்தாருக்கு வெளியேறும் மக்கள் தங்கள் உறவினர்களை விட்டுச் செல்வது கவலை அளிப்பதாக விரக்தியோடு தெரிவித்தனர்.
ஆப்கானை விட்டு வெளியேறும் மக்கள் - உறவுகளைப் பிரிந்து செல்லும் நிலைமை
x
ஆப்கானை விட்டு கத்தாருக்கு வெளியேறும் மக்கள் தங்கள் உறவினர்களை விட்டுச் செல்வது கவலை அளிப்பதாக விரக்தியோடு தெரிவித்தனர். மேலும் தங்கள் நிச்சயமற்ற எதிர்காலம் குறித்தும் வருத்தம் தெரிவித்தனர். காபூலை தலிபான்கள் கைப்பற்றியதில் இருந்து அந்நாட்டை விட்டு மக்கள் எப்படியாவது வெளியேற வேண்டும் என்று முயன்று வருகின்றனர். உலக நாடுகள் பலவும் தப்பி வரும் மக்களுக்கு மறுவாழ்வு அளித்து வருகின்றன.  இந்நிலையில், தலிபான்கள் கைப்பற்றுவதற்கு முன்பாக தங்களுக்கு நாட்டை விட்டு வெளியேறும் எண்ணம் இருந்ததில்லை எனவும், ஆனால் தற்போது தங்கள் உரிமைகள் பறிக்கப்படும் என்பதால் வெளியேறி வருவதாகவும் அம்மக்கள் கவலை தெரிவித்தனர். 


Next Story

மேலும் செய்திகள்