"ஆப்கானில் அடிமை சங்கிலி உடைப்பு" - பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கருத்து
"ஆப்கானில் அடிமை சங்கிலி உடைப்பு" - பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கருத்து
"ஆப்கானில் அடிமை சங்கிலி உடைப்பு" - பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கருத்து
தலிபான்கள் அடிமை சங்கிலிகளை உடைத்துள்ளனர் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார். மற்ற கலாச்சாரத்தை எடுத்து கொண்டு உளவியல் ரீதியாக அடிபணிந்து இருந்த நிலையில் அது தற்போது உடைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். கலாச்சார மாற்றம் உண்மையான அடிமைத்தனத்தை விட மோசமானது என்றும் அது தற்போது தூக்கி எறியப்பட்டுள்ளதாகவும் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.
Next Story