நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 22 - 800கும் அதிகமானோர் படுகாயம்

துருக்கி நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 20 - ஐ கடந்துள்ளது.
நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 22 - 800கும் அதிகமானோர் படுகாயம்
x
நிலநடுக்கத்தால் இஸ்மிர் நகரமே உருக்குலைந்து போயுள்ளது. ஆங்காங்கே கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகி உள்ளன. கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை தேடும் பணியில் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினரும், பொதுமக்களும் ஈடுபட்டு வருகின்றனர். நிலநடுக்கத்திற்கு பின் 196 முறை நில அதிர்வுகள் ஏற்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. நூற்றுக்கும் அதிகமான கட்டிடங்கள், இடிந்து தரை மட்டமாகி உள்ளதால்  உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. இடிபாடுகளில் 800 - க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக  பேரிடர் மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்