ஹாங்காங் போராட்டக்காரர்கள் மீது மிளகு குண்டு வீச்சு - 90-க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் கைது

ஹாங்காங்கில் புதிதால அமல்படுத்தப்பட்டுள்ள தேசிய பாதுகாப்பு சட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் வலுத்து வரும் நிலையில், போராட்டக்காரர்கள் மீது ஹாங்காங் போலீசார் மிளகு குண்டு வீசி தாக்குதல் நடத்தினர்.
ஹாங்காங் போராட்டக்காரர்கள் மீது மிளகு குண்டு வீச்சு - 90-க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் கைது
x
ஹாங்காங்கில் புதிதால அமல்படுத்தப்பட்டுள்ள தேசிய பாதுகாப்பு சட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் வலுத்து வரும் நிலையில், போராட்டக்காரர்கள் மீது ஹாங்காங் போலீசார் மிளகு குண்டு வீசி தாக்குதல் நடத்தினர். கொவ்லூன் தீபகற்பப் பகுதியில் அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பிய போராட்டக்காரர்களை, ஆண்-பெண் பேதமின்றி கடுமையாக தாக்கிய போலீசார், சட்ட விரோதமாக திரண்டதாக 90-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்