கருப்பினத்தவர் கொலை - பிரபல கோல்ப் வீரர் டைகர் வூட்ஸ் கண்டனம்
கருப்பினத்தவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியளிக்கும் சோகம் என பிரபல கோல்ப் வீரர் டைகர் வூட்ஸ், தெரிவித்துள்ளார்.
கருப்பினத்தவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியளிக்கும் சோகம் என பிரபல கோல்ப் வீரர் டைகர் வூட்ஸ், தெரிவித்துள்ளார். எப்போதும் அமெரிக்க அரசின் சட்ட திட்டங்களை மதிப்பவரான ஜார்ஜ் ஃப்ளோய்ட், போலீசார் கட்டுப்பாட்டில் இருக்கும் போது கொல்லப்பட்டது, வரம்பு மீறிய செயல் என்றும் அவர் கூறியுள்ளார்.
Next Story