அமெரிக்கா : போராட்டக்காரர்களை ஒடுக்க ஆளுநர்களுக்கு டிரம்ப் உத்தரவு

வாஷிங்டன்னில்,நடைபெற்ற போராட்டத்தின் போது, ஒரு பிரிவினர், தேவாலயத்தை தீ வைத்து எரித்தனர்.
அமெரிக்கா : போராட்டக்காரர்களை ஒடுக்க ஆளுநர்களுக்கு டிரம்ப் உத்தரவு
x
வாஷிங்டன்னில்,நடைபெற்ற போராட்டத்தின் போது, ஒரு பிரிவினர், தேவாலயத்தை தீ வைத்து எரித்தனர்.  இந்த தேவாலயத்தை பார்வையிட்ட, அதிபர் டொனால்ட் டிரம்ப், எரிந்து கிடந்த பைபிள் புத்தகத்தை பத்திரிகையாளர்கள் மத்தியில் காண்பித்தார். அப்போது பேசிய டிரம்ப், அமெரிக்கா ஒரு பலமான நாடு என்றும் அதனை மேலும் பலமானதாக உருவாக்குவேன் என கூறினார். இதற்காக மீண்டும் அதிக பலத்துடன் திரும்புவேன் என்றும், அதிபர் டிரம்ப் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்