வட ஆப்பிரிக்க நாடான ஐவரி கோஸ்ட்டில், 2 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் திறப்பு
ஊரடங்கு தளர்வுகள் அமலுக்கு வந்ததையடுத்து 2 மாதங்களுக்கு பிறகு வட ஆப்பிரிக்க நாடான ஐவரி கோஸ்ட்டில் பள்ளிகள் திறக்கப்பட்டன.
ஊரடங்கு தளர்வுகள் அமலுக்கு வந்ததையடுத்து 2 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டன. பள்ளி வளாகத்தில் உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்ட பின்னரேஸ மாணவர்கள் வகுப்பறைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
வகுப்பறையில் மாணவர்கள் சமூக இடைவெளி விட்டு அமர்ந்திருந்தனர்.
வகுப்பறையில் மாணவர்கள் சமூக இடைவெளி விட்டு அமர்ந்திருந்தனர்.
Next Story