தூய்மை பணியில் ஈடுபட விரும்பும் சுவீடன் இளவரசி

சுவீடன் நாட்டு இளவரசி சோபியா கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனையில் தூய்மை பணியாளராக செயல்பட விருப்பம் தெரிவித்துள்ளார்.
தூய்மை பணியில் ஈடுபட விரும்பும் சுவீடன் இளவரசி
x
சுவீடன் நாட்டு இளவரசி சோபியா, கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனையில் தூய்மை பணியாளராக செயல்பட விருப்பம் தெரிவித்துள்ளார். கொரோனா பிடியில் சிக்கி தவிக்கும் நாட்டை மீட்க தன்னால் முடிந்த உதவிகளை செய்ய விரும்புவதாக சோபியா கூறியுள்ளார். சுவீடன் நாட்டில் கொரோனாவால், இதுவரை ஆயிரத்து 400 பேர் உயிரிழந்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்