சீனாவில் இயல்பு நிலை திரும்பிய பல நகரங்கள் - குறைந்த மக்கள் நடமாட்டம்
கொரோனா வைரஸ் பரவிய சீனாவில் பல நகரங்களில் இயல்பு நிலை திரும்பியுள்ளது.
கொரோனா வைரஸ் பரவிய சீனாவில் பல நகரங்களில் இயல்பு நிலை திரும்பியுள்ளது. ஹூபேய் மாகாணத்தில் 2 மாதங்களாக மூடப்பட்டிருந்த பல கடைகள் உணவகங்கள் திறக்கப்பட்டுள்ளன. குறைந்த அளவில் மக்கள் முக கவசம் அணிந்து வீதிகளுக்கு சென்று தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி செல்கின்றனர். நிலைமை சீரடைய பல நாட்கள் ஆகும் என்று கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Next Story