பாகிஸ்தானில் கொரோனாவால் 19 பேர் பாதிப்பு - கிரிக்கெட் போட்டிகளை காண ரசிகர்களுக்கு தடை

பாகிஸ்தானில் நடைபெற்று வரும் பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் போட்டிகளை காண இனி ரசிகர்களை அனுமதிப்பதில்லை என்று சிந்து மாகாண அரசு முடிவு செய்துள்ளது.
பாகிஸ்தானில் கொரோனாவால் 19 பேர் பாதிப்பு - கிரிக்கெட் போட்டிகளை காண ரசிகர்களுக்கு தடை
x
பாகிஸ்தானில் நடைபெற்று வரும் பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் போட்டிகளை காண இனி ரசிகர்களை அனுமதிப்பதில்லை என்று சிந்து மாகாண அரசு முடிவு செய்துள்ளது. கராச்சியில் நடைபெற்ற போட்டியை காண வந்திருந்த ரசிகர்கள் பல்வேறு சோதனைகளுக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனர். அந்த போட்டி நடைபெற்று கொண்டிருக்கும் போதே தடை உத்தரவு அறிவிக்கப்பட்டது. இதனால் கராச்சியில் இனி நடைபெற உள்ள 4 போட்டிகளிலும் ரசிகர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். பாகிஸ்தானில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட19 பேரில்14 பேர் சிந்து மாகாணத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது


Next Story

மேலும் செய்திகள்