போலீஸ் வாகனம் மீது தற்கொலைப்படை தாக்குதல் : 2 போலீசார் உட்பட10 பேர் பலி - 35 பேர் காயம்

பாகிஸ்தானில் உள்ள குவெட்டா நகரில், போலீஸ் வாகனம் மீது தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
போலீஸ் வாகனம் மீது தற்கொலைப்படை தாக்குதல் : 2 போலீசார் உட்பட10 பேர் பலி - 35 பேர் காயம்
x
பாகிஸ்தானில் உள்ள குவெட்டா நகரில், போலீஸ் வாகனம் மீது தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் 2 போலீசார் உட்பட 10 பேர் பலியாகியுள்ளனர். 35 பேர் காயமடைந்துள்ளனர். மதக்குழுவின் பேரணியின் மீது தாக்குதல் நடத்த முயற்சி செய்ததாகவும், போலீசார் தடுத்து நிறுத்தியதால், போலீசாரின் வாகனம் மீது தாக்குலை நடத்தி உள்ளதாகவும் பாகிஸ்தான் போலீசார் தெரிவித்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்