பாரீசில் சம்பளத்தை உயர்த்தி தரக்கோரி போராட்டம் - இரு தரப்புக்கும் இடையே மோதல்

ஃபிரான்ஸ் தலைநகர் பாரீசில், தீயணைப்பு வீரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே கடும் மோதல் நிகழ்ந்தது.
பாரீசில் சம்பளத்தை உயர்த்தி தரக்கோரி போராட்டம் - இரு தரப்புக்கும் இடையே மோதல்
x
ஃபிரான்ஸ் தலைநகர் பாரீசில், தீயணைப்பு வீரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே கடும் மோதல் நிகழ்ந்தது. சம்பளத்தை உயர்த்திதர வலியுறுத்தி தீயணைப்புத்துறையினர், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனை போலீசார் தடுத்து நிறுத்திய போது, இரு தரப்புக்கும் இடையே கடும் மோதல் நிகழ்ந்தது. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்