கொரோனா வைரஸ் தாக்குதல் எதிரொலி : வீட்டிலிருந்து பணிபுரியும் ஊழியர்கள்
கொரோனா வைரஸ் தாக்குதல் எதிரொலியாக ஹாங்காங்கில் பெரும்பாலான நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வீட்டிலிருந்தே பணிபுரியுமாறு அறிவுறுத்தியுள்ளன.
கொரோனா வைரஸ் தாக்குதல் எதிரொலியாக ஹாங்காங்கில் பெரும்பாலான நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வீட்டிலிருந்தே பணிபுரியுமாறு அறிவுறுத்தியுள்ளன. இதனால் பெரும்பாலான ரயில் நிலையங்களில் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகின்றன. ஹாங்காங்கிற்கு வெளிநாட்டினர் யாரும் வர வேண்டாம் என்றும் அம்மாகாண அரசு அறிவித்துள்ளது.
Next Story