சர்வதேச மனித உரிமைகள் தினம் : கை,கால்களை கட்டியபடி கம்பியில் தொங்கிய இளைஞர்கள்

சர்வதேச மனித உரிமைகள் தினத்தையொட்டி, பிரேசில் நாட்டில் கை, கால்களை கட்டியபடி கம்பியில் தொங்கி இளைஞர்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சர்வதேச மனித உரிமைகள் தினம் : கை,கால்களை கட்டியபடி கம்பியில் தொங்கிய இளைஞர்கள்
x
சர்வதேச மனித உரிமைகள் தினத்தையொட்டி, பிரேசில் நாட்டில் கை, கால்களை கட்டியபடி கம்பியில் தொங்கி இளைஞர்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்நாட்டில், ராணுவ ஆட்சியின்போது கைதிகளுக்கு "பேரட் பெர்ச்" எனப்படும் தண்டனை வழங்கப்பட்டது. இதனை நினைவு படுத்தும் விதமாக, ரியோவில் உள்ள கோபாகேபனா கடற்கரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். 

Next Story

மேலும் செய்திகள்