நடிகர் சிம்புவின் மாநாடு படத்தின் ஷூட்டிங் அடுத்த வருடம் ஜனவரி 20ம் தேதி துவங்கும் என்றும் தொடர்ந்து ஏப்ரல் மாதம் வரை ஷூட்டிங் ஒரே கட்டமாக நடத்தி முடிக்கப்படும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
840 viewsஹவுஸ்புல் - 30.11.2019 : 'தளபதி 64' படத்தில் பாடும் விஜய்
100 viewsநீலகிரி மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் அண்மைக்காலமாக யானைகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படும் நிலையில், குஞ்சப்பனை நெடுஞ்சாலையில் காட்டு யானை ஒன்று சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்றுள்ளது.
25 viewsஅடிலெய்டு நகரில் நடைபெற்ற 2 - வது பகல் - இரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், பாகிஸ்தானை ஒரு இன்னிங்ஸ் மற்றும் 48 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, ஆஸ்திரேலிய அணி, அபார வெற்றியை பெற்றுள்ளது.
15 viewsஐ.எஸ்.எல் கால்பந்து தொடரில் மும்பை - கேரளா அணிகள் மோதிய லீக் ஆட்டம் 1க்கு 1 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது..
11 viewsபயிர்காப்பீடு செய்ய புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வரும் 15 ஆம் தேதி கடைசி நாள் என அறிவித்த நிலையில், விவசாயிகள் ஒரே நேரத்தில் வங்கி முன்பு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
21 viewsகோவை மாவட்டம் சிங்காநல்லூர் பகுதியில் சிதிலமடைந்து காணப்படும் அடுக்குமாடி குடியிருப்புகளை இடித்துவிட்டு புது கட்டடம் கட்டித்தரக்கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
12 viewsகந்துவட்டிக் கும்பலின் அட்டூழியத்தால், வீட்டை இழந்து வீதிக்கு வந்துள்ளது, ஒரு குடும்பம்.
1442 viewsஅடுத்த ஆண்டு 20 ஓவர் உலகக்கோப்பைக்கு தொடருக்கு முன்னதாக புதிய வீரர்களுக்கு அணியில் வாய்ப்பு அளிக்க உள்ளதாக இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பாரத் அருண் தெரிவித்துள்ளார்.
10 viewsமணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்டோர் நடிக்கும் "பொன்னியின் செல்வன்" திரைப்படத்தின் படப்பிடிப்பு, தாய்லாந்தில் தொடங்கியுள்ளது.
43 viewsகோவையில் குழந்தை திருமணம் நடைபெறுவதாக வந்த புகாரின் பேரில், திருமண வீட்டில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
15 views