"இந்தியாவில் இருந்து தபால் சேவை மீண்டும் துவக்கம்" - பாகிஸ்தான் அறிவிப்பு

இந்தியாவில் இருந்து தபால் சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.
இந்தியாவில் இருந்து தபால் சேவை மீண்டும் துவக்கம் - பாகிஸ்தான் அறிவிப்பு
x
இந்தியாவில் இருந்து தபால் சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது. இந்தியாவில் இருந்து வரும் தபால் சேவைகளுக்கு தடை விதித்து கடந்த அக்டோபர் மாதம் பாகிஸ்தான் அரசு அறிவித்தது. பாகிஸ்தானின் இந்த அறிவிப்புக்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் தனது உத்தரவை திரும்ப பெறும் விதமாக தபால் சேவை மீண்டும் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் இந்தியாவில் இருந்து வரும் பார்சல்களுக்கான தடை தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்