"தமிழ்க் கட்சிகளுடன் ரகசிய உடன்பாடு இல்லை" - இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க தகவல்

புதிய ஜனநாயக முன்னணியின் அதிபர் வேட்பாளர் சஜித் பிரேமதாச தமிழ்க் கட்சிகளுடன் எந்த ரகசிய உடன்பாட்டையும் எட்டவில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
தமிழ்க் கட்சிகளுடன் ரகசிய உடன்பாடு இல்லை - இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க தகவல்
x
புதிய ஜனநாயக முன்னணியின் அதிபர் வேட்பாளர் சஜித் பிரேமதாச தமிழ்க் கட்சிகளுடன் எந்த ரகசிய உடன்பாட்டையும் எட்டவில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவாக நேற்று யாழ்ப்பாணத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய ரணில் விக்ரமசிங்க, தமது யோசனைகளுக்கு உடன்படும் கட்சிகள் தாமாகவே தங்கள் வேட்பாளருடன் இணைந்துள்ளன என்று தெரிவித்துள்ளார். புதிய ஜனநாயக முன்னணி மட்டுமே தேசிய பிரச்சினைக்கு வடக்கிலும் தெற்கிலும் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரு தீர்வை வழங்கியுள்ளது என்றும் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்