"எதிர்காலத்தை நிர்ணயிப்பவர்கள் மத்தியில் பேசுவது மகிழ்ச்சி" - பூடான் பல்கலைக்கழகத்தில் பிரதமர் மோடி பேச்சு

அரசு முறை பயணமாக பூடான் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அங்குள்ள ராயல் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார்.
எதிர்காலத்தை நிர்ணயிப்பவர்கள் மத்தியில் பேசுவது மகிழ்ச்சி - பூடான் பல்கலைக்கழகத்தில் பிரதமர் மோடி பேச்சு
x
அரசு முறை பயணமாக பூடான் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அங்குள்ள ராயல் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், பூடானின் எதிர்காலம் அந்நாட்டு இளைஞர்கள் கையில் பத்திரமாக இருப்பதை தாம் உணர்வதாக மகிழ்ச்சி தெரிவித்தார். தொடர்ந்து, இந்தியான் - பூடான் இடையேயான கலாச்சார பண்பாட்டு ரீதியான தொடர்புகளையும் தனது உரையாடலின் போது மோடி  நினைவு கூர்ந்தார்.  

Next Story

மேலும் செய்திகள்