கொழும்பு அந்தோணியார் கோவில் சிறப்பு திருப்பலி : கர்தினால் மால்கம் ரஞ்சித் தலைமையில் நடைபெற்றது

இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று தீவிரவாதிகளால் தாக்குதலுக்கு உள்ளான கொழும்பு அந்தோணியார் கோவிலில், இன்று அந்தோணியார் திருவிழாவை ஒட்டி சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
கொழும்பு அந்தோணியார் கோவில் சிறப்பு திருப்பலி : கர்தினால் மால்கம் ரஞ்சித் தலைமையில் நடைபெற்றது
x
இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று தீவிரவாதிகளால் தாக்குதலுக்கு உள்ளான கொழும்பு அந்தோணியார் கோவிலில், இன்று அந்தோணியார் திருவிழாவை ஒட்டி சிறப்பு திருப்பலி நடைபெற்றது. கர்தினால் மால்கம் ரஞ்சித் தலைமையில் நடைபெற்ற இந்த திருப்பலியில், அமைதி திரும்ப சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. தீவிரவாத தாக்குதலுக்கு பின்னர் நேற்று மாலை இந்த ஆலயத்தில் முதல் திருப்பலி நடைபெற்றது.

Next Story

மேலும் செய்திகள்