இலங்கை : தொழிலதிபர் வீட்டில் அமைக்கப்பட்டிருந்த பாதாள அறை - அதிரடி சோதனையில் கண்டுபிடிப்பு

இலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களையடுத்து யாழ்ப்பாணத்தில் ராணுவத்தினர் மற்றும் சிறப்பு அதிரடிப் படையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
இலங்கை : தொழிலதிபர் வீட்டில் அமைக்கப்பட்டிருந்த பாதாள அறை - அதிரடி சோதனையில் கண்டுபிடிப்பு
x
இலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களையடுத்து யாழ்ப்பாணத்தில் ராணுவத்தினர் மற்றும் சிறப்பு அதிரடிப் படையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது நாவாந்துறை பகுதியில் உள்ள ஒரு தொழிலதிபர் வீட்டில் பாதாள அறையை இருப்பதை கண்டுபிடித்தனர். அதில் இருந்து எந்த  பொருள்களும் மீட்கப்படவில்லை. வீட்டின் உரிமையாளர் இறந்து விட்டதாகவும், அங்குள்ள சிலர் அந்த வீட்டை பராமரித்து வருவதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்