தனது சகோதரர் கைதா ? - இலங்கை அமைச்சர் விளக்கம்

இலங்கை தொடர் குண்டுவெடிப்பு தொடர்பாக அந்நாட்டு அமைச்சர் ரிஷாத் பதியூதீனின் சகோதரரை இலங்கை ராணுவம் கைது செய்ததாக தகவல் வெளியானது.
x
பின்னர் விசாரணைக்காக அழைத்துச்சென்று விடுவித்ததாகவும் தெரியவந்தது. இந்நிலையில் இலங்கை அமைச்சர் ரிஷாத் பதியூதீன் தந்தி டிவிக்கு பிரத்யேக பேட்டியளித்தார். அப்போது தனது சகோதரர் கைது செய்யப்பட்டதாக வெளியான தகவல் பொய்யானது என தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்