முள்ளி வாய்க்காலில் சர்வதேச நெருக்கடிகள் குழுவினர் ஆய்வு

இலங்கைக்கான சர்வதேச நெருக்கடிகள் குழுவின் பணிப்பாளர் அலன் கீனன் தலைமையிலான குழுவினர் , முல்லைத்தீவு மாவட்டத்தில் 754 - வது நாளாக போராட்டம் மேற்கொண்டு வருபவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.
முள்ளி வாய்க்காலில் சர்வதேச நெருக்கடிகள் குழுவினர் ஆய்வு
x
இலங்கைக்கான சர்வதேச நெருக்கடிகள் குழுவின் பணிப்பாளர் அலன் கீனன் தலைமையிலான குழுவினர் , முல்லைத்தீவு மாவட்டத்தில் 754 - வது நாளாக போராட்டம் மேற்கொண்டு வருபவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தனர். விசாரணை என்ற பெயரில், தமிழர்களை அழைத்துச்சென்று பல ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் அவர்கள் என்ன ஆனார்கள் என தெரியவில்லை.. அவர்களை விடுவிக்க வேண்டும் என கோரி இந்த போராட்டம் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இறுதிப் போர் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் பகுதியிலும் அந்த குழுவினர்  ஆய்வை நடத்தி சென்றுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்