போர்க்குற்றம் - நீதி கிடைக்க தமிழர்கள் போராட வேண்டும் : தமிழர்களிடம் சிவாஜிலிங்கம் வேண்டுகோள்

இலங்கை மீதான போர்க்குற்றங்களில் உரிய நியாயம் கிடைக்க, மனம் தளராது தமிழர்கள் போராட வேண்டும் என்று வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சிவாஜிலிங்கம் கேட்டுக் கொண்டுள்ளார்.
போர்க்குற்றம் -  நீதி கிடைக்க தமிழர்கள் போராட வேண்டும் : தமிழர்களிடம் சிவாஜிலிங்கம் வேண்டுகோள்
x
இலங்கை மீதான போர்க்குற்றங்களில் உரிய நியாயம் கிடைக்க, மனம் தளராது தமிழர்கள் போராட வேண்டும் என்று வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சிவாஜிலிங்கம் கேட்டுக் கொண்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கனடா, ஜெர்மனி, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் வாழும் தமிழர்கள், அந்தந்த நாட்டின் நாடாளுமன்றம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். தமிழர்களுக்கு நீதி கிடைக்கும் நடவடிக்கைகளை வடக்கு ஆளுநர் சுரேன் ராகவன் தடுக்க கூடாது என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்