தமிழர்களுக்கு ராஜபக்சே பொங்கல் வாழ்த்து

தமிழர்களுக்கு ராஜபக்சே பொங்கல் வாழ்த்து
தமிழர்களுக்கு ராஜபக்சே பொங்கல் வாழ்த்து
x
உலகெங்கும் பரவி கிடக்கும் இலங்கை தமிழர்களுக்கு, அந்நாட்டின் முன்னாள் அதிபரும், தற்போதைய எதிர்க்கட்சி தலைவருமான மகிந்தா ராஜபக்சே, பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். நல்லிணக்கம் - அமைதி - செல்வ செழிப்பு உருவாக வேண்டும் என ராஜபக்சே தமது விருப்பத்தை வெளியிட்டு உள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்