அமெரிக்க - மெக்ஸிகோ எல்லையில் சுவர் கட்டும் விவகாரம் : அதிபர் டிரம்ப் ஊடகங்கள் மீது தாக்கு

அமெரிக்காவில் தற்போதைக்கு அவசரப் பிரகடனம் அறிவிக்க போவதில்லை என்று அந்நாட்டு அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க - மெக்ஸிகோ எல்லையில் சுவர் கட்டும் விவகாரம் : அதிபர் டிரம்ப் ஊடகங்கள் மீது தாக்கு
x
அமெரிக்காவில் தற்போதைக்கு அவசரப் பிரகடனம் அறிவிக்க போவதில்லை என்று அந்நாட்டு அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். எதிர்கட்சியினருக்கு ஆதரவாக ஊடகங்கள் செயல்படுவதாக அவர் குற்றம்சாட்டினார். அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறுபவர்களால் ஏற்படும் உயிரிழப்புகளை வெளிச்சத்திற்கு கொண்டுவர ஊடகங்கள் மறுப்பது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார். தம்மை இழிவுப்படுத்தி, தேர்தல் வெற்றியை தேடும் எதிர்கட்சியினரை கண்டு கொள்ள போவதில்லை என்று தெரிவித்த டிரம்ப், அமெரிக்க - மெக்ஸிகோ எல்லை சுவருக்கான நிதியே நாட்டிற்கு முக்கியமானது என்றார். 

Next Story

மேலும் செய்திகள்