பிரான்ஸில் மீண்டும் வெடித்தது 'மஞ்சள் போராட்டம்'

பிரான்ஸில் மீண்டும் 'மஞ்சள் சட்டை' போராட்டம் வெடித்துள்ளது.
பிரான்ஸில் மீண்டும் வெடித்தது மஞ்சள் போராட்டம்
x
பிரான்ஸில் பெட்ரோல் விலையை குறைக்க வலியுறுத்தி,  அரசுக்கு எதிராக தொடர்ந்து மஞ்சள் சட்டை போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், அத்தியாவசியப் பொருட்களின் விலையை க் குறைக்க வலியுறுத்தி, நேற்று மீண்டும் மஞ்சள் சட்டை போராட்டம் நடைபெற்றது. நாடு முழுவதும் நடைபெற்ற இந்த போராட்டத்தில் மஞ்சள் அணிந்த மக்கள் பேரணியாக நடந்து சென்றனர். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்த முயன்ற போது, சாலைகளில் கிடந்த பல்வேறு பொருட்களுக்கு தீவைக்கப்பட்டன. இதையடுத்து, கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தண்ணீரைப் பீய்ச்சி அடித்தும், போராட்டகாரர்களை போலீசார் கலைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்