கிம் ஜோங் உன்னுக்கு ஆதரவாக பிரம்மாண்ட பேரணி
வடகொரியாவில் கிம் ஜோங் உன்னுக்கு ஆதரவாக பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது.
வடகொரியாவில் கிம் ஜோங் உன்னுக்கு ஆதரவாக பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது. வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் தனது புத்தாண்டு உரையில், அமெரிக்காவுக்கு ஒரு எச்சரிக்கையை விடுத்திருந்தார். அதில் வடகொரியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை அமெரிக்கா எடுக்கும் பட்சத்தில் தாங்களும் மாற்று முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும் என கூறியிருந்தார். இந்த துணிச்சலான பேச்சுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக அவரின் போஸ்டர்கள் சுமந்தபடி பியாங்யாங் நகர மக்கள் பிரம்மாண்ட பேரணி நடத்தினர்.
Next Story