இலங்கையில் மாவீரர் தினம் அனுசரிப்பு : விடுதலைப்புலிகள் சமாதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

இலங்கையில் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு இடையே, மாவீரர் தினம் அனுசரிக்கப்படுகிறது.
இலங்கையில் மாவீரர் தினம் அனுசரிப்பு : விடுதலைப்புலிகள் சமாதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
x
விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் பிறந்த தினத்தையொட்டி ஆண்டுதோறும் மாவீரர் தினம் அனுசரிப்பது வழக்கம். உயிரிழந்த விடுதலைப் புலிகளுக்க அஞ்சலி செலுத்தும் விதமாக, இலங்கையின் வடகிழக்கு மாகாணங்களிலும், வெளிநாடுகளில் உள்ள இலங்கை தமிழகர்களும் இந்த தினத்தை அனுசரித்து வருகின்றனர். இந்நிலையில், மாவீரர் தினமாக இன்று, இலங்கையில் போலீஸ், ராணுவம் மற்றும் புலனாய்வு பிரிவினர் கடும் கெடுபிடிகளை மேற்கொண்டுள்ளனர். எனினும், உயிரிழந்த விடுதலைப் புலிகளுக்கு தமிழர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். கோப்பாய் பகுதியில் உள்ள விடுதலைப்புலிகளின் சமாதியில், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சிவாஜி லிங்கம் அஞ்சலி செலுத்தினார். 

Next Story

மேலும் செய்திகள்