பெல்ஜியம் நாட்டில் பார்வையாளர்களை கவரும் ஐஸ் சிலைகள் கண்காட்சி

குளிர்காலம் தொடங்கியுள்ளதை முன்னிட்டு, பெல்ஜியம் நாட்டில் ஐஸ் சிலைகளின் கண்காட்சி பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது.
பெல்ஜியம் நாட்டில் பார்வையாளர்களை கவரும் ஐஸ் சிலைகள் கண்காட்சி
x
குளிர்காலம் தொடங்கியுள்ளதை முன்னிட்டு, பெல்ஜியம் நாட்டில் ஐஸ் சிலைகளின் கண்காட்சி பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது. ப்ரூஜெஸ் நகரில் உள்ள அருங்காட்சியகத்தில் ஆண்டுதோறும் கோடை காலத்தில் மண்சிற்பங்களும் குளிர்காலத்தில் பனி சிற்பங்களும் இடம்பெறுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான உறைப்பனி சிலைகளை தயாரிப்பதில் கலைஞர்கள் ஆர்வம் காட்டி வரும் நிலையில், முதற்கட்டமாக மான்ஸ்டர்ஸ், ஏஞ்ஜல் உள்ளிட்ட 80 சிற்பங்கள் தயாராகியுள்ளன. வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்படும் இந்த ஐஸ் சிற்பங்களின் கண்காட்சி, ஜனவரி ஆறாம் தேதி வரை தொடர்ந்து நடைபெறவுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்